Tuesday, April 14, 2009

தமிழனுக்கு அச்சமில்லை என்றும் ! நீ புரிந்து கொள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட


மேலும்

No comments:

Post a Comment